
மோகன்லாலுக்கு யானை தந்தம் வைத்திருக்க வழங்கிய உரிமத்தை ரத்து செய்த கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
மோகன்லாலுக்கு யானை தந்தம் வைத்திருக்க அனுமதி அளித்த கேரள அரசின் உரிமத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மீறல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.







.png&w=3840&q=75)