தமிழ் டைம்ஸ் logo
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சவாலாக பருவநிலை மாற்றம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் தகவல்
28 நவம்பர், 2025
feedburner
சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சவாலாக பருவநிலை மாற்றம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் தகவல்

சென்னை: சுற்​றுச்​சூழல் பாது​காப்​புக்கு பரு​வநிலை மாற்​றம் பெரும் சவாலாக இருப்​ப​தாக தமிழ்​நாடு மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய தலை​வர் ஜெயந்தி தெரி​வித்​துள்​ளார். அறி​வியல் மற்​றும் தொழிற்​சாலை ஆராய்ச்சி கவுன்​சிலின் (CSIR) சென்னை வளாகம் மற்​றும் தேசிய சுற்​றுச்​சூழல் பொறி​யியல் ஆராய்ச்சி நிறு​வனம் (NEERI) சார்​பில் "தென்​னிந்​தி​யா​வில் சுற்​றுச்​சூழல் பாது​காப்​பில் தற்​போதுள்ள பிரச்​சினை​கள் மற்​றும் சவால்​கள்" என்ற தலைப்​பில் கருத்​தரங்​கம் சென்னை தரமணி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழ் நாடு மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய தலை​வர் ஜெயந்தி பேசி​ய​தாவது: வாகன உதிரி​பாக உற்பத்​தி, ஜவுளி, தோல், சர்க்​கரை மற்​றும் அதன் உப பொருட்​கள் உற்பத்​தி​யில் தமிழகம் முன்​னிலை​யில் உள்​ளது. நாடு முழு​வதும் உள்ள தொழிற்​சாலைகளில் பணிபுரி​யும் பெண்​களில் 40% பேர் தமிழகத்​தில் உள்​ளனர்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.