தமிழ் டைம்ஸ் logo
4 மாவட்ட அரசு அலுவலகங்களில் சோலார் கட்டமைப்புகளை நிறுவ டெண்டர்: பசுமை எரிசக்தி கழகம் அறிவிப்பு
28 நவம்பர், 2025
feedburner
சுற்றுச்சூழல்

4 மாவட்ட அரசு அலுவலகங்களில் சோலார் கட்டமைப்புகளை நிறுவ டெண்டர்: பசுமை எரிசக்தி கழகம் அறிவிப்பு

சென்னை: சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் உள்ள அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் சூரிய ஒளி மின்​சார உற்​பத்​திக்​காக 40 மெகா​வாட் சோலார் கட்டமைப்புகளை நிறுவுவதற்காக பசுமை எரிசக்தி கழகம் டெண்​டர் கோரி​யுள்​ளது. தமிழக அரசு அலு​வல​கங்​களில் தின​மும் பகல் நேர மின்​சா​ரத் தேவைக்கு ஏற்ற திறனுடன் சோலார் பேனல் அமைக்க அரசு கடந்த 2023-ம் ஆண்டு முடிவு செய்​து, அதற்​கான திட்​டத்தை அறி​வித்​தது. சில அரசு அலு​வல​கங்​களில் இத்​திட்​டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.