தமிழ் டைம்ஸ் logo
விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை - வனத்துறை விசாரணை
28 நவம்பர், 2025
feedburner
சுற்றுச்சூழல்

விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை - வனத்துறை விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ.5) அதிகாலை மர்மமாக இறந்து கிடந்த 3 வயது ஆண் சிறுத்தையின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.