
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சி பணிகளில் விருது: நவ.14-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்கள், நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் விருதுகளுக்கு நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கவுரவிக்கும் விதமாக, 2024-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.