
28 நவம்பர், 2025
feedburner
குற்றம்சென்னை | குட்கா கடத்திய அசாம் இளைஞர்கள் 4 பேர் கைது
சென்னை: எழும்பூர் போலீஸார் நேற்று அதிகாலை எழும்பூர், காந்தி இர்வின் சாலை, ஆவணக் காப்பகம் அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரிடம் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பைகளை சோதித்து பார்த்தபோது அதில், குட்கா மற்றும் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் குற்றம் செய்திகளை உள்ளடக்கியது.